இலங்கையில் புதிய அரசால் தொடரப்படும் வெள்ளைவான் கடத்தல்களும் கொலை மிரட்டல்களும்
இலங்கையில் அதிகரித்து வரும் திட்டமிட்ட மனித உரிமை மீறல்கள் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன என இலங்கை மனித உரிமைகள் குழு கவலை தெரிவித்துள்ளது. அத்துடன் காணாமல் போனோரை தேடும் பணியில் பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர். இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய, ஓட்டுசுட்டான் சிவநகரைச் சேர்ந்த, 34 வயதுடைய, திரு. கணபதிப்பிள்ளை சிவரஞ்சன் என்பவரை கடந்த 26 பெப்பிரவறி 2016 முதல் காணவில்லை என்று அவரது மனைவி மனித உரிமைகள் குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார். மனித நேய கண்ணிவெடிப்பிரிவில் … Continue reading இலங்கையில் புதிய அரசால் தொடரப்படும் வெள்ளைவான் கடத்தல்களும் கொலை மிரட்டல்களும்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed